Tuesday 12 May 2015

4 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-05-15 அன்று 4 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம் என்று எடுத்துச் சொல்லி  4 பேருக்கும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது