Tuesday 12 May 2015

ஊத்துக்குளி RS,பகுதியில் 13பிறமத சகோதரர்களுக்கு தனி நபர் தாவா_செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 12/05/2015 அன்று ஊத்துக்குளி, ஊத்துக்குளி RS,பகுதியில் 13பிறமதசகோதரர்களுக்கு  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும்  தனி நபர் தாவா செய்யப்பட்டது