Tuesday 12 May 2015

3 பிறமத மக்களுக்கு புத்தகம் வழங்கி மருத்துவமனை தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-05-15 அன்று குமரன் மருத்துவமனையில் 3 பிறமத மக்களுக்கு  இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது