Tuesday 12 May 2015

"இணைகற்பித்தவர்களின் நிலை " _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இணைகற்பித்தவர்களின் நிலை " என்ற தலைப்பில் உரையாற்றினார்