Saturday 6 January 2018

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 4,5-01-2018 ஆகிய இரு தினங்கள் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு தினம் ஓர் திருமறை வசனம் என்ற தலைப்பில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 4-01-2018 ஆகிய மஃரிப் தொழுகைக்குப் பிறகு பிறமத விஷேசங்களில் கலந்து கொள்ளலாமா என்ற தலைப்பில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்