Tuesday 31 May 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-05-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .. இதில் ** பிர்அவ்னின் ஆணவம் ** என்ற தலைப்பில் சகோ - முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....