Tuesday 31 May 2016

ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 29-05-16 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....