Thursday 2 March 2017

தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பில் 26-02-2017 அன்று யாசின்பாபு நகர்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** பெற்றோரை பேணுவோம் ** என்ற தலைப்பில்  சகோ- அஜ்மீர் அப்துல்லாஹ்.  அவர்கள்  உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்