Thursday 2 March 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 26-02-2017 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- யாசர் அரபாத் அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்