Thursday 2 March 2017

தெருமுனைபிராச்சாரம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் , அலங்கியம் கிளை  சார்பில் 26-02-2017 அன்று  அஸர் தொழுகைக்குப்பின் (தகர்த்து எரிந்து வளர்ந்த தவ்ஹீத்)  என்ற தலைப்பில் தெருமுனைபிராச்சாரம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்