Thursday 2 March 2017

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


தெருமுனைப்பிரச்சாரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 27-02-17 அன்று  செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.இதில்,சகோதரர்- முஹம்மது சலீம் MISC அவர்கள் "மதுவை ஒழிக்கும் இஸ்லாம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..