Monday 6 November 2017

தர்பியா நிகழ்ச்சி - படையப்பாநகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பாநகர் கிளையின் சார்பாக 29-10-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தர்பியா நடை பெற்றது. இதில் சகோ:M .பஷீர்  அலி அவர்கள் "முஸ்லிம்கள் யார்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்¡