Monday 6 November 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக  29/10/17 ஞாயிறுக்கிழமை அன்று 05.30 மணிக்கு பெண்கள் பயான் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 


இடம்: கிளை மர்கஸ் 

தலைப்பு : மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவோம் 

உரை : சகோதரி. பௌசியா 
இதில் கலந்து கொண்ட சகோதரிகளிடம் பேசப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.