Monday 6 November 2017

அவினாசி கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை  (29-10-2017) இன்று ஃபஜர் க்குபிறகு
கிளை சந்திப்பு நடைபெற்றது. 
இதில்
மாவட்ட தலைவர் -
அப்துர் ரஹ்மான்,
மாவட்ட துணை செயலாளர் - ரஃபிக் மற்றும்
மாவட்ட தொண்டரனி - அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதன் தீர்மானங்கள்:
*கிளை செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
*தாவா பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.
*வட்டி சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்.
* 5.11.17 முதல் நடைபெற உள்ள குர்ஆன் வகுப்புக்கு நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

      அல்ஹம்துலில்லாஹ்