Monday 6 November 2017

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் - SV காலனி கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக   29/10/17 அன்று  டெங்கு விழிப்புணர்வு தெருமுனைப்பிரச்சாரம் 4 பகுதியில் S.v காலனி கொடிகம்பம்,கோல்டன் நகர், நடைபெற்றது. இதில் 1000 பேருக்கு மேல் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது, அல்ஹம்து லில்லாஹ்