Monday 6 November 2017

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 28-10-17  அன்றுநடை பெறும் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி சம்மந்தமாக மக்களுக்கு தகவல் தெரிவிக்கும்  வகையில்  கரும்பலகை மூலமாக  தாவா செய்யப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்