Monday 6 November 2017

ஆண்களுக்குகான தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 29-10-17 அன்று காலை 7மணி முதல் 8மணிவரை  ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அபுபக்கர் சித்திக் சஅதி அவர்கள் *மறுமைக்காக வாழ்வோம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .