Monday 6 November 2017

பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-10-2017 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த மாற்றுமத சகோதரர். குமார் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-11-2017 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த  மாற்றுமத சகோதரருக்கு  மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் .தீவிரவாதிகள் என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்