Monday 6 November 2017

தர்பியா நிகழ்ச்சி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-29-10-17- காலை 10- மணி முதல் -12-30- வரை தர்பியாவின் முதல் அமர்வில் சகோ,  m i  சுலைமான் அவர்கள் இபாதத்தும் இறையச்சமும் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார், நிறைவாக கேள்விகள் கேட்டு பதில் அளித்தோருக்கு பரிசு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்,மதியம் 2- மணிமுதல் 4- மணிவரை இரண்டாம் அமர்வில் சகோ, தாஹா முஹம்மது கலந்து கொண்டு ஏகத்துவமே மறுமைவெற்றி என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்