Monday 6 November 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,  M.S.நகர் கிளையின் சார்பாக  29/10/17 ஞாயிறுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான்நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

அல்ஹம்துலில்லாஹ்  
இடம்: கிளை மர்கஸ் 
தலைப்பு : இறையச்சம்
உரை : சகோதரி. தஸ்லிமா பானு
இதில் கலந்து கொண்ட சகோதரிகளிடம் பேசப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.