Monday 4 March 2013

"தொலைக்காட்சியில் தொலைந்து போன பெண்கள் " _பெண்கள் பயான் _ M.S.நகர் _03032013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  03.03.2013அன்று  
M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
"தொலைக்காட்சியில் தொலைந்து போன பெண்கள் " எனும் தலைப்பில் சகோ.ரசூல் மைதீன் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
பேசினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்