Monday 4 March 2013

"தடுமாறும்ஜமாஅத்தொழுகை " _தெருமுனை பிரச்சாரம் _ பெரியதோட்டம் _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 03.03.2013 அன்று  பெரியதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். முஹம்மதுபிலால்  அவர்கள் "தடுமாறும்ஜமாஅத்தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.