Monday 4 March 2013

"தொழுகையின் அவசியம் " _தெருமுனை பிரச்சாரம் _பெரியதோட்டம் _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 03.03.2013 அன்று  பெரியதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். முஹம்மதுபிலால்  அவர்கள் "தொழுகையின் அவசியம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.