Tuesday 5 March 2013

"தொழுகையின் சட்டங்கள்" _பெண்கள் பயான் _மங்கலம் _02032013

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-03-2013 அன்று கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா "மரண சிந்தனை" என்ற தலைப்பிலும் சகோதரி தஸ்லீமா  "தொழுகையின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.