Saturday 3 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 28-05-2017 அன்று ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-பாசுபாய் அவர்கள் நேசத்திற்குரியவர்கள் நபிகளார் மட்டுமே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்