Saturday 3 June 2017

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்28-05-17- அன்று இரவுத் தொழுகைக்குப்பின் பயான் நடைபெற்றது- சகோ அப்துர்ரஹ்மான்( உடுமலை) நபிவழியில் ரமழான்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்