Monday 30 March 2015

இணைவைப்பு _தாராபுரம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 29-02-15 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ .சலீம் (மங்களம்)அவர்கள்   "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்