Monday 30 March 2015

ஒதி கட்டப்பட்ட ஆயத் பேப்பர் அகற்றம் _ பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 29-03-2015 அன்று வீடு வீடாகசென்று  இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..   ஒரு வீட்டில் இருந்த  இணைவைப்பு பொருள்கள் (ஒதி கட்டப்பட்ட ஆயத் பேப்பர்) அகற்றம் செய்யப்பட்டது.. 
அல்லாஹ் பாதுகாப்பது போல இந்த ஆயத் பேப்பர் பாதுகாக்கும் என்பது இணை வைப்பு என புரிய வைத்து, அல்லாஹுவிடம் பாதுகாவல் தேடுங்கள் என விளக்கம் வழங்கப்பட்டது...
 .அல்ஹம்துலில்லாஹ்.