Monday 30 March 2015

பிறமத சகோதரர். தங்கமணி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 28-03-15 அன்று பிறமத சகோதரர். தங்கமணி  அவர்களுக்கு இஸ்லாமிய  மார்க்கம் குறித்து  தாவா செய்யப்பட்டது. அவர் கேட்ட பல சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.
 மேலும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் '', பேய் பிசாவு உண்டா ?", அர்த்தமுள்ள இஸ்லாம் ", மனிதனுக்கேற்ற மார்க்கம் " ஆகிய 4 புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது