Monday 30 March 2015

"இஸ்லாம் மனித நேயம் போதிக்கும் மார்க்கம்" இரத்ததான சான்று60 வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை








திருப்பூர் மாவட்டம்  காலேஜ் ரோடு  கிளை சார்பாக 29.03.2015 அன்று   இரத்ததானம் வழங்கிய சகோதரர்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
கடந்த 01.03.15 அன்று காலேஜ் ரோடு  கிளை சார்பாக திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து  நடைபெற்ற இரத்ததான முகாமில்  60 யூனிட் இரத்ததானம் வழங்கிய சகோதரர்களுக்கு சான்று வழங்கி , 
சகோ.அன்சர்கான் அவர்கள் "இஸ்லாம் மனித நேயம் போதிக்கும் மார்க்கம்"  என்று உரை நிகழ்த்தினார்கள். 

மேலும் கலந்துகொண்ட பிறமத சகோதரர்களுக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..