Friday 11 September 2015

”’இஸ்லாம் கூறும் மனித நேயம்” தெருமுனைபிரச்சாரம் - யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 06-09-2015 அன்று சிட்கோ பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது ,சகோ.சிகாபுதீன் அவர்கள் ”’இஸ்லாம் கூறும் மனித நேயம்”’என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...