Friday 11 September 2015

”’ இறைவன் ஒருவனே”’ குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 06-09-15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள்”’ இறைவன் ஒருவனே”’  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...