Friday 11 September 2015

",சினிமா நடிகனுக்கு மணிமண்டபம் அவசியமா?"பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 05-09-15 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற அடிப்படையில் ",சினிமா நடிகனுக்கு மணிமண்டபம் அவசியமா?" என்ற தலைப்பில் ,சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்,உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..