Friday 11 September 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 06-09-15 அன்று 10 பிறமத சகோதரர்களுக்கு”’இஸ்லாம் மனிதனை கொலை செய்யச் சொல்லவில்லை ,வாழவைக்க சொல்லும் மார்க்கம்”’ என்பது குறித்தும் தாவா செய்யப்பட்டது.தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான அன்பான மார்க்கம் என்பது பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது மேலும் அவர்களுக்கு " முஸ்லிம் தீவிரவாதிகள்....?"  "மனிதனுக்கேற்ற மார்க்கம்"ஆகிய புத்தகங்கள்  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...