Friday 11 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  ,S.v.காலனி கிளையின் சார்பாக 06.09.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ. பஷிர் அலி  அவர்கள்"" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்? தொடரில்

சொர்க்கம் அல்லாஹ்வின் விருந்து "" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...