Friday 11 September 2015

"மனிதர்களுக்காகவே அல்லாஹ் படைத்தான் '' பயான் நிகழ்ச்சி - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்ட ,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 06-09-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்"மனிதர்களுக்காகவே அல்லாஹ் படைத்தான் ''  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...