Thursday 10 September 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம்  ,தாராபுரம் கிளையின் சார்பாக,06-09-15 (ஞாயிறு) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்"இப்ராஹீம் நபியவர்கள் தனி சமுதாயமாக இருந்தார்கள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...