Thursday 10 September 2015

தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 06-09-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.அபூபக்ர் ஸித்திக் சஆதி அவர்கள் "அழைப்புப் பணியின் அவசியம்"  என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....