Thursday 10 September 2015

"சபையில் கூச்சல் போடகூடாது "பயான் நிகழ்ச்சி -S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 05-09-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்’’’’ என்ற தொடரில்"சபையில் கூச்சல் போடகூடாது ""

என்ற தலைப்பில்,சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....