Thursday 10 September 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலைகிளையில் 04-09-15 அன்று சுப்ஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர் .முகம்மது அலி ஜின்னா அவர்கள்”’ இப்ராஹீம் நபியின் மனஉறுதி”’ என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...