Thursday 10 September 2015

குர் ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-09-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  மர்கஸில் குர் ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் "கர்வம் கொண்டோர் கைவிடப்படும் மறுமை நாள்" எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்....