Thursday 10 September 2015

"" வரலாறு தரும் படிப்பினை "" குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 04-09-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு  "" வரலாறு தரும் படிப்பினை ""  என்ற தலைப்பில வாராந்திர குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்..