Thursday 10 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 05-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது

"" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?”’ தொடரில்"தனது சந்ததிகளுடன் சொர்க்கவாசிகள் இருப்பார்கள்"
எனும் தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்...