Thursday 10 September 2015

"துல்ஹஜ் 10 நாட்களில் செய்யும் அமல்கள் சிறப்புக்குரியது"பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"துல்ஹஜ் 10 நாட்களில் செய்யும் அமல்கள் சிறப்புக்குரியது"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...