Thursday 10 September 2015

”"அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டவர் இப்ராஹீம் நபி "” பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,05-09-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் ”"அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டவர் இப்ராஹீம் நபி "”என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...