Tuesday 31 July 2018

மதரசா பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு - வெங்கடேஷ்வராநகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வராநகர் கிளையின் சார்பாக நடத்தப்படும் மதரஸத்துத் தக்வாவின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி 29/07/2018 அன்று நடத்தப்பட்டது.
மதரசா சிறந்த முறையில் நடைபெற நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்