Tuesday 24 July 2018

இந்திய தண்டனைச் சட்டமும் இஸ்லாமிய தண்டனைச் சட்டமும் - உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -24-07-18- மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

சகோ,அப்துர்ரஹ்மான் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டமும் இஸ்லாமிய தண்டனைச் சட்டமும் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்!