Tuesday 24 July 2018

சஹாபிய பெண்களின் வாழ்வும் படிப்பினையும் _இந்தியன் நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/07/2018/அன்று அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி. ரஹ்மத் அவர்கள்  சஹாபிய பெண்களின் வாழ்வும்  படிப்பினை யும் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)