Tuesday 24 July 2018

லேம்ப் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை






திருக்குர்ஆன் மாநாட்டுப்பணி திருப்பூரில் வீரியமாக....
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-7-2018 அன்று
நமது கிளை இல்லாத பிறமத மக்கள் நிறைந்து வாழும் சோமனூர் கிராமத்தில்
திருக்குர்ஆன் அனைவரும் படிக்க புரிய ஆர்வமூட்டும் வகையில்
மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதி, பேருந்து நிலையம், கிறித்தவ ஆலயங்கள் அருகிலும், மற்றும் பிறமத மக்கள் வசிக்கும் அதிகமான தெருக்களில் உள்ள கம்பங்களில்
திருக்குர்ஆன் தமிழாக்கம் வேண்டுமா ?
இலவசம்
என்ற தலைப்பில் லேம்ப் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்