Tuesday 24 July 2018

பொது இடங்களுக்கு செல்ல பெண்களுக்கான மார்க்க சட்டம் -மங்கலம்கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 23-7-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸ் பயான் நடைபெற்றது
அதில் சகோ. அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள்
பொது இடங்களுக்கு செல்ல பெண்களுக்கான மார்க்க சட்டம் 
என்ற தலைப்பில் 
உரை நிகழ்த்தினார்கள்.